Trending News

கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கந்தளாய் பகுதியில் வைத்து கைதாகியுள்ளார்.

அவரிடம் இருந்து 400 பைகளில் கடற்சிப்பிகள் மீட்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் இருந்து குளியாபிட்டிய நோக்கி இதனை அவர் கொண்டு சென்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

ජාත්‍යන්තර කාන්තා දිනයට ජනාධිපති හා අග්‍රාමාත්‍යවරයා සුබ පතයි.

Mohamed Dilsad

இன்று காலை 9.30 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம்

Mohamed Dilsad

வடபகுதிக்கான புகையிரத சேவைகளில் தாமதம்

Mohamed Dilsad

Leave a Comment