Trending News

கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கந்தளாய் பகுதியில் வைத்து கைதாகியுள்ளார்.

அவரிடம் இருந்து 400 பைகளில் கடற்சிப்பிகள் மீட்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் இருந்து குளியாபிட்டிய நோக்கி இதனை அவர் கொண்டு சென்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

Minister Bathiudeen warns of legal action over wheat flour prices

Mohamed Dilsad

පළාත් පාලන ආයතනවල බලය පිහිටුවීමට දේශපාලන පක්ෂවල සහය ගන්නේ නැහැ – ටිල්වින් සිල්වා

Editor O

පැතිරෙන වෛරසය ගැන චීනයෙන් නිවේදනයක්

Editor O

Leave a Comment