Trending News

கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கந்தளாய் பகுதியில் வைத்து கைதாகியுள்ளார்.

அவரிடம் இருந்து 400 பைகளில் கடற்சிப்பிகள் மீட்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் இருந்து குளியாபிட்டிய நோக்கி இதனை அவர் கொண்டு சென்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

Air Force Commander conferred with Master’s Degree from China National Defence University

Mohamed Dilsad

சர்வதேச அகதிகள் தினம் இன்று (20) அனுஷ்டிப்பு

Mohamed Dilsad

soldier killed another injured in Ariyalai

Mohamed Dilsad

Leave a Comment