Trending News

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTVNEWS | COLOMBO) – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த பலத்த மழைக் காரணமாக பல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி தபோவா, ராஜங்கனை, இங்கினிமிட்டியா, தேதுரு ஓயா மற்றும் அங்கமுவா ஓயா நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

2017 ஆம் ஆண்டு எடின்பரோ கோமகன் சர்வதேச விருது

Mohamed Dilsad

Fair weather over Sri Lanka today

Mohamed Dilsad

Dark Phoenix trailer: Sophie Turner’s Jean is battling her own demons

Mohamed Dilsad

Leave a Comment