Trending News

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTVNEWS | COLOMBO) – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த பலத்த மழைக் காரணமாக பல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி தபோவா, ராஜங்கனை, இங்கினிமிட்டியா, தேதுரு ஓயா மற்றும் அங்கமுவா ஓயா நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Several areas to experience rain today

Mohamed Dilsad

ஈ-உள்ளுராட்சிமன்ற வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

டெவன் ஓயா ஆற்றுப்பகுதியில் மீன் கழிவுகள் கொட்டுவதால் பாதிப்பு பிரதேசவாசிகள் விசனம் – [PHOTOS]

Mohamed Dilsad

Leave a Comment