Trending News

இன்று நள்ளிரவு முதல் ஐஓசி எரிபொருட்களின் விலையும் அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – இன்று நள்ளிரவு(13) முதல் அமுலாகும் வகையில், லங்கா இந்தியன் ஓயில் நிறுவனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 4 இனாலும் , சுப்பர் டீசல் ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related posts

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை உத்தரவு நீடிப்பு [VIDEO]

Mohamed Dilsad

க.பொ.த.சாதாரணயில் தர பரீட்சை அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி..!!

Mohamed Dilsad

Anjalika takes on Tania in Under 18 final

Mohamed Dilsad

Leave a Comment