Trending News

இன்று நள்ளிரவு முதல் ஐஓசி எரிபொருட்களின் விலையும் அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – இன்று நள்ளிரவு(13) முதல் அமுலாகும் வகையில், லங்கா இந்தியன் ஓயில் நிறுவனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 4 இனாலும் , சுப்பர் டீசல் ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related posts

திரிஷாவா, சமந்தாவா போட்டியில் ஜெயிப்பது…

Mohamed Dilsad

One killed in elevator accident at Gampaha Hospital

Mohamed Dilsad

මෙරට කුහක දේශපාලනය ගැන නියෝජ්‍ය අමාත්‍ය රංජන් කියන කතා

Mohamed Dilsad

Leave a Comment