Trending News

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

(UTV|COLOMBO) நேற்று மாலை பொகவந்தலாவை – கொட்டியாகலை மேல்பிரிவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 மற்றும் 48 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்னர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

வாவுனியாவில் பாரியளவு கஞ்சா மீட்பு

Mohamed Dilsad

பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது

Mohamed Dilsad

சுமார் 69 சதவீதமான மக்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ இதுவரை என்ன செய்துள்ளார் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment