Trending News

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

(UTV|COLOMBO) நேற்று மாலை பொகவந்தலாவை – கொட்டியாகலை மேல்பிரிவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 மற்றும் 48 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்னர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

இலங்கைக்கான ஜிஎஸ் பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் அங்கீகரிப்பு

Mohamed Dilsad

Former Australia coach Darren Lehmann calls for Steve Smith, David Warner bans to be reviewed

Mohamed Dilsad

பாராளுமன்ற அமர்வை பார்வையிட இன்றும் மக்களுக்கு அனுமதி இல்லை

Mohamed Dilsad

Leave a Comment