Trending News

மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் முதலாம் தவணை ஆரம்பத்தில்

(UTV|COLOMBO)-பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பித்தவுடன் 40 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கான பாடசாலை சீருடைத்துணி வவுச்சர்கள் வழங்கப்பட இருக்கின்றன.

நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமவீர இன்று இத்தகவலை தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தில் முதல் மாதத்திற்கென அரசாங்கம் ஆயிரத்து 765 பில்லியன் ரூபாவை பாடசாலை மாணவர்களின் சீருடைக்காக ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மங்கள சமவீர தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

 

 

Related posts

අගමැති හරිනිට එරෙහි විශ්වාසභංගය ⁣ඉදිරිපත් කරන දිනය ගැන සජබ මහලේකම්ගෙන් ප්‍රකාශයක්

Editor O

புத்தாண்டுக்கான நிவாரண வீதங்களில் லங்கா சத்தோசவில் அத்தியாவசிய பண்டங்கள் விற்கப்படும்

Mohamed Dilsad

මෙන්ඩිස් සමාගමට නඩු

Editor O

Leave a Comment