Trending News

தங்க பிஸ்கட் தொகையுடன் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – சுமார் 2 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட் தொகையுடன் உக்ரேன் நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2 கிலோ 320 கிராம் தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

විශ්‍රාමික නියෝජ්‍ය පොලිස්පති රෝහාන් ගේ නිවසට අල්ලස් කොමිෂමේ නිලධාරීන් ගිහින් නෑ …!

Editor O

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு – அமைச்சர்களான ரிஷாட் , கபீர் பங்கேற்பு!

Mohamed Dilsad

காலநிலை

Mohamed Dilsad

Leave a Comment