Trending News

தங்க பிஸ்கட் தொகையுடன் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – சுமார் 2 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட் தொகையுடன் உக்ரேன் நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2 கிலோ 320 கிராம் தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரான்ஸ்ஃபோர்ட் இற்கு மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதி

Mohamed Dilsad

அரசு அலுவலக வளாகத்தில் தீ விபத்து…

Mohamed Dilsad

நிதி அமைச்சின் செயலாளராக எஸ்.ஆர். ஆட்டிகல நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment