Trending News

தங்க பிஸ்கட் தொகையுடன் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – சுமார் 2 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட் தொகையுடன் உக்ரேன் நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2 கிலோ 320 கிராம் தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Australian High Commissioner calls on Raghavan

Mohamed Dilsad

පොලිස් නිලධාරියෙක් වෙඩි තබා ගනී

Editor O

சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் ஓத்திவைப்பு

Mohamed Dilsad

Leave a Comment