Trending News

கோட்டபாய நீதிமன்றில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

எவன்காட் சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

15.6 சதவீதத்தால் தேயிலை ஏற்றுமதியில் வளர்ச்சி

Mohamed Dilsad

எதிர்வரும் திங்கட்கிழமை மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

Mohamed Dilsad

Postal workers to launch sick-leave protest

Mohamed Dilsad

Leave a Comment