Trending News

கோட்டபாய நீதிமன்றில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

எவன்காட் சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாடுமுழுவதும் பிரதானமாக சீரான வானிலை…

Mohamed Dilsad

ரஷ்ய தூதுவராலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்

Mohamed Dilsad

மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment