Trending News

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்க பெற்றால் போராட்டம் நிறுத்தப்படும்

(UDHAYAM, COLOMBO) – தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டால், தொழில்துறை நடவடிக்கை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

வேதனம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்றைய தினம் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

News Hour | 06.30 am | 19.12.2017

Mohamed Dilsad

சர்வதேச விண்வெளி மையத்தில் இடம்பெற்ற பெட்மின்டன் போட்டி

Mohamed Dilsad

Man hit and killed by train

Mohamed Dilsad

Leave a Comment