Trending News

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்க பெற்றால் போராட்டம் நிறுத்தப்படும்

(UDHAYAM, COLOMBO) – தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டால், தொழில்துறை நடவடிக்கை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

வேதனம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்றைய தினம் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

எல்ல காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கர் அழிவு

Mohamed Dilsad

இருளில் மூழ்கிய வெனிசூலா:15 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment