Trending News

ராஜிதவின் முன்பிணை மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO) – இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்பிணை மனு கொழும்பு பிரதான நீதவானால் இன்று(20) நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜப்பான்: போனின் தீவில் இன்று நிலநடுக்கம்

Mohamed Dilsad

Heated discussion in Parliament over SAITM

Mohamed Dilsad

රට පුරා ලුණු හිඟයක්

Editor O

Leave a Comment