Trending News

ராஜிதவின் முன்பிணை மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO) – இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்பிணை மனு கொழும்பு பிரதான நீதவானால் இன்று(20) நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

Upul Jayasuriya resigns as BOI Chairman

Mohamed Dilsad

ஈஸ்டர் தாக்குதலை நடத்த எந்த சக்தி சஹ்ரானுக்கு உதவியது? ரிஷாட் பதியுதீன் கேள்வி [VIDEO]

Mohamed Dilsad

මෙරට සුළං බලය අදානි සමාගමට ලබාදීමෙන්, රජයට ඩොලර් මිලියන ගණනක පාඩුවක් – නීතිඥ අජිත් පී පෙරේරා

Editor O

Leave a Comment