Trending News

கொழும்பில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)- டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பில் மாத்திரம் 15,632 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதினூடாக டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் குறித்த பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

Related posts

இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

Mohamed Dilsad

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். – அமைச்சர் மனோ கணேசன்

Mohamed Dilsad

2019ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

Mohamed Dilsad

Leave a Comment