Trending News

கொழும்பில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)- டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பில் மாத்திரம் 15,632 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதினூடாக டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் குறித்த பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

Related posts

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

Mohamed Dilsad

Sri Lanka Insurance to launch free insurance policy to all schoolchildren

Mohamed Dilsad

ஜனாதிபதி கொலை சதி திட்டம் தொடர்பில் 10 பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம்

Mohamed Dilsad

Leave a Comment