Trending News

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவை அதிகரிக்குமாறு சவால் – உதய கம்பன்பில [VIDEO]

(UTV|COLOMBO)- மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கோட்டாபய ராஜபக்ச ஆயிரம் ரூபா சம்பளம் தருவதாக அறிவித்த பின்னர், சஜித் பிரேமதாச 1500 ரூபா தருவதாக உறுதியளித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

ஆனால், தேர்தலுக்கு முன்னர், தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவை அதிகரிக்குமாறு சவால் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று ருவன்வெல்ல நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

Mohamed Dilsad

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

Mohamed Dilsad

இலங்கையை சேர்ந்த தற்கொலைகுண்டுதாரிகள் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவல்

Mohamed Dilsad

Leave a Comment