Trending News

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராஜாங்கன, தம்போவ மற்றும் தேதுரு ஓய ஆகிய நீர்த்தேக்கங்களின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Related posts

US offers USD 1 million reward for Bin Laden’s son

Mohamed Dilsad

இராஜாங்க அமைச்சரிற்கு எதிரான வழக்கு ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு

Mohamed Dilsad

குவைத் நாட்டில் நடந்த பஸ் விபத்தில் 7 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment