Trending News

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராஜாங்கன, தம்போவ மற்றும் தேதுரு ஓய ஆகிய நீர்த்தேக்கங்களின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Related posts

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிற்கு கட்டாய விடுமுறை வழங்க பரிந்துரை

Mohamed Dilsad

Sajith Premadasa is the ‘development machine’ that serves people – Sajith

Mohamed Dilsad

ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேக்க

Mohamed Dilsad

Leave a Comment