Trending News

எழுபது கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

(UTV|COLOMBO) கடற்படையினர் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார் கடற்கரையில் இருந்து 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா கொண்டு செல்வதற்கு தயார் செய்யப்பட்டிருந்த நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அலி ரொஷான் உள்ளிட்ட 07 நபர்களுக்கும் விடுதலை

Mohamed Dilsad

சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீடு விரைவில்

Mohamed Dilsad

කුරානය ගිනිතැබීමේ සිදුවීම ජනපති හෙළාදකී

Mohamed Dilsad

Leave a Comment