Trending News

பாடசாலைகளில் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) நாடுமுழுவதும் உள்ள பாடசாலைகளில் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக தற்போது விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

எதிர்வரும் 6ஆம் திகதி இரண்டாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் நேற்றைய தினம் இராணுவத்தினரின் ஊடாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

 

Related posts

தொடரும் விஷேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Mohamed Dilsad

බොරලැස්ගමුවේ වෙඩි තැබීමක්

Editor O

சம்பிக்கவின் கைது ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுகளுக்கு முரணானது

Mohamed Dilsad

Leave a Comment