Trending News

இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி அறிவிப்பு

(UTV|COLOMBO) இலங்கையில் கடந்த  ஞாயிறு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பேஸ்புக் உட்பட சமூகவலைகள் முடக்கப்பட்டன.

அந்நிலையில் இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு  ஜனாதிபதி தொலைத்தொடர்பு ஆணையகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

Related posts

கடந்த இரு தினங்களில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களால் 548 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி

Mohamed Dilsad

முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி 14ம் திகதி

Mohamed Dilsad

Woman dies in acid attack; Daughter injured

Mohamed Dilsad

Leave a Comment