Trending News

இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி அறிவிப்பு

(UTV|COLOMBO) இலங்கையில் கடந்த  ஞாயிறு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பேஸ்புக் உட்பட சமூகவலைகள் முடக்கப்பட்டன.

அந்நிலையில் இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு  ஜனாதிபதி தொலைத்தொடர்பு ஆணையகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

Mohamed Dilsad

Sri Lanka welcomes outcome of Maldives election

Mohamed Dilsad

ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா பயணம்…

Mohamed Dilsad

Leave a Comment