Trending News

வர்ண குறியீட்டு முறை ஜூன் மாதம் முதல் அமுலில்…

(UTV|COLOMBO) ஜூன் முதலாம் திகதி முதல் திட உணவு மற்றும் அரை திட உணவிற்குமான வர்ண குறியீட்டு முறை  அமுல்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக பிஸ்கட் மற்றும் இனிப்பு உணவு உற்பத்தியாள்கள் சங்கத்தின் ஆதரவும் கிடைத்துள்ளது.

Related posts

“உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டார்,” அமைச்சர் ராஜித

Mohamed Dilsad

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் நாள் ஆட்டம் இன்று

Mohamed Dilsad

சார்க் மாநாட்டில் இருந்து இந்தியா வெளிநடப்பு

Mohamed Dilsad

Leave a Comment