Trending News

வர்ண குறியீட்டு முறை ஜூன் மாதம் முதல் அமுலில்…

(UTV|COLOMBO) ஜூன் முதலாம் திகதி முதல் திட உணவு மற்றும் அரை திட உணவிற்குமான வர்ண குறியீட்டு முறை  அமுல்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக பிஸ்கட் மற்றும் இனிப்பு உணவு உற்பத்தியாள்கள் சங்கத்தின் ஆதரவும் கிடைத்துள்ளது.

Related posts

Thai Cave Rescue: Military drains cave in hope boys can walk out before rains

Mohamed Dilsad

තහනම් පෙත්තක් රු. 15,000 ක ට අළෙවි කළේ යැයි, ෆාමසි හිමිකරු අත්අඩංගුවට

Editor O

“National consensus can overcome power crisis” – Karu Jayasuriya

Mohamed Dilsad

Leave a Comment