Trending News

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள்- ரயில்கள் சேவையில்

(UTV|COLOMBO) பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன் போக்குவரத்து பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பீ.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் தவிர, இன்றைய தினம் மேலதிகமாக 250 பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் 19 ரயில்கள் வழமைக்கு மாறாக சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

Premier Rajapaksa assumes duties as Finance Minister

Mohamed Dilsad

Bangladesh looking to catch SL off guard in 1st test

Mohamed Dilsad

2016ல் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 11 பில்லியன்கள் இலாபம்

Mohamed Dilsad

Leave a Comment