Trending News

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள்- ரயில்கள் சேவையில்

(UTV|COLOMBO) பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன் போக்குவரத்து பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பீ.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் தவிர, இன்றைய தினம் மேலதிகமாக 250 பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் 19 ரயில்கள் வழமைக்கு மாறாக சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

Maldivian President extends support to SL

Mohamed Dilsad

படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொழுது சமநிலையுடன் செயற்படவேண்டும் – மஹிந்த தேசப்பிரிய

Mohamed Dilsad

Leave a Comment