Trending News

போதைப்பொருளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் போதை பொருள் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டிகாவத்தை தெமுவன, முகத்துவாரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 வயதுடைய இருவரும் 51 வயதுடைய நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

முறிகள் மோசடி போன்ற முறைகேடுகள் இனி இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை

Mohamed Dilsad

CID records a statement from Rajitha

Mohamed Dilsad

மஹேலவின் அதிரடி சீற்றம்…

Mohamed Dilsad

Leave a Comment