Trending News

பெண் அதிபரை மண்டியிட வைத்த விவகாரம்: முதலமைச்சர் சரண்

(UTV|COLOMBO)-பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபரை மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தனது சட்டத்தரணி ஊடாக பதுளை பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று சரணடைந்துள்ளதாக, பொலிஸார்குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கடும் வெப்பம் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Mohamed Dilsad

ලක්ෂ 15ක ට ආනයනය කරන වාහනයක් අළෙවි කරන්නේ ලක්ෂ 60ක ට.

Editor O

Five illegal immigrants and 2 human smugglers held in Northern seas

Mohamed Dilsad

Leave a Comment