Trending News

ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) காவல்துறையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் ரத்கம நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உந்துருளியில் கேரள கஞ்சாவை கொண்டு சென்ற போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொதரை மற்றும் தொடந்துவ பகுதிகளை சேர்ந்த 21 மற்றும் 30 வயதான சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

විවාහවන වයස් සීමාවක් ප්‍රකාශයට පත් කිරීම සඳහා අවධානය

Editor O

All schools in Kandy to reopen today

Mohamed Dilsad

පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්ට දී ඇති ගිනි අවි ආරක්ෂක අමාත්‍යංශයට බාරදෙන ලෙස දන්වයි.

Editor O

Leave a Comment