Trending News

25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டம்

(UTV|COLOMBO) கேகாலை மாவட்டத்தில் இந்த வருடத்தில் 25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் கேகாலை மாவட்ட முகாமையாளர் டபிள்யு.எம்.பி.எஸ்.விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் மாவட்டத்தில் 138 ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

සීනිගමදී හෙරොයින් කිලෝ 3ක් සමග තිදෙනෙක් අත්අඩංගුවට

Editor O

Lankan Rupee depreciates

Mohamed Dilsad

Premier opens ‘Enterprise Sri Lanka’ exhibition in Anuradhapura today

Mohamed Dilsad

Leave a Comment