Trending News

பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்கள் பதிவு ; இறுதி நாள் நாளை

(UDHAYAM, COLOMBO) – 2015 – 2016 வருட கலப்பகுதி தொடர்பில் பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளைய தினத்துடன் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இதுவரையில் விண்ணப்பங்களை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்குமாறு அதன் தலைவர் பேராசிரியர் மோகன் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இம் முறை பதிவுகள் அணைத்தும் இணையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ට්විටර් ග්‍රාහකයින්ට මස්ක් ගෙන් පණිවුඩයක්

Mohamed Dilsad

රඳවා ගැනීමේ බද්ද 10%ක් කිරීමෙන් පාරිභෝගිකයෝ ගිණුම්වලින් මුදල් ඉවත් කර ගනිති

Editor O

ඡන්දය දා සහ පසුදා සුරාසැල් වහනවා.

Editor O

Leave a Comment