Trending News

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது…

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 878g ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆர்ஜன்டினாவை வீழ்த்திய இந்தியா

Mohamed Dilsad

Thirteen Indian fishermen held by Navy for poaching in Lankan waters

Mohamed Dilsad

தனியார் பேரூந்து பணியாளர்கள் பணி புறக்கணிப்பில்

Mohamed Dilsad

Leave a Comment