Trending News

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது…

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 878g ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

යෝෂිත රාජපක්ෂට අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ පෙනී සිටින ලෙස දැනුම්දීමක්

Editor O

 51 தேசிய அடையாள அட்டைகளுடன் நபரொருவர் கைது

Mohamed Dilsad

நாளையும் CID யிற்கு நாமல் ராஜபக்ஷ அழைப்பு

Mohamed Dilsad

Leave a Comment