Trending News

15 மணித்தியால நீர்விநியோக தடை

(UTV|COLOMBO) -கொழும்பு புறநகர் பகுதிகளில் நாளை பிற்பகல் 2 மணி தொடக்கம் 15 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர பிரதான வீதி, ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான அனைத்து உப பாதைகளிலும் நீர்விநியோகம் தடைபட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

කොළොන්න ප්‍රාදේශීය සභාවේ මංගල අයවැය පළමුවර කියවීමේ ඡන්දයෙන් මාලිමාව පරාදයි

Editor O

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

Mohamed Dilsad

ජනයා තුළ වෛරය, කුහකකම වපුරලා රටට සෙතක් නැහැ – එජාප සභාපති වජිර

Editor O

Leave a Comment