Trending News

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்!!

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு போதான மருத்துவமனையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

அம்பாறை – பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த விஜிதகுமாரி என்ற 35 வயதான பெண்ணொருவரே இந்த 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இந்த குழந்தைகள் நிறை குறைந்து காணப்படுவதால் அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு

Mohamed Dilsad

சகலதுறை ஆட்டக்காரர் ஜே.பீ.டுமினி ஓய்வு?

Mohamed Dilsad

சஜித்தின் தேர்தல் பிரசார கூட்டம் நாளை

Mohamed Dilsad

Leave a Comment