Trending News

சிவாஜிலிங்கம் இன்று பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு

(UTV|COLOMBO) – முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று(28) பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் முல்லைத்தீவு வெல்லாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

300 Houses to be built around Madhu Church

Mohamed Dilsad

Indian Naval Ship ‘Sumedha’ arrives at Colombo harbour

Mohamed Dilsad

இலங்கை இராணுவத்தின் கேர்னல்கள் 16 பேர் பிரிகேடியர்களாக பதவி உயர்வு..

Mohamed Dilsad

Leave a Comment