Trending News

மண்சரிவு சிவப்பு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் மற்றும் வலப்பனை பிரதேசதத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேசத்திலும் மாத்தளை மாவட்டதில் வில்கமுவ, லக்கல, பல்லேகம ஆகிய பிரதேசங்களுக்கும் நாவல பிரதேசத்திற்கும் மண்சரிவு அனர்த்தம் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் கிராமங்களின் அபிவிருத்திக்கு 13 கோடி ரூபா அமைச்சர் ரிஷாட்டினால் ஒதுக்கீடு!

Mohamed Dilsad

Pakistan’s relief consignments to mitigate drought situation in Sri Lanka

Mohamed Dilsad

அரச நிறுவனங்களினுள் அமைதி பேணப்பட வேண்டும்

Mohamed Dilsad

Leave a Comment