Trending News

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

(UTV|COLOMBO) – தாபரிப்பு வழக்குக்காக கோகலை மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

Ian Paisley suspended from DUP over failure to declare holidays paid for by Sri Lankan Government

Mohamed Dilsad

10வது சந்தேகநபர் அப்துல்லாஹ்வின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Mohamed Dilsad

இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Leave a Comment