Trending News

டெல்லியில் பாரிய தீ விபத்து ; 43 பேர் பலி [VIDEO]

(UTVNEWS | COLOMBO) – டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 50க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சிக்கி, உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.

Related posts

සංචාරක ආයෝජන ව්‍යාපෘති ප්‍රමාදය වැළැක්වීම සඳහා ඉඩම් සඳහා මධ්‍යම තොරතුරු මධ්‍යස්ථානයක්

Editor O

Ramadass seeks Sushma’s help to free 18 fishermen in Sri Lanka

Mohamed Dilsad

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் களுத்தறைக்கு

Mohamed Dilsad

Leave a Comment