Trending News

கடமைகளை பொறுப்பேற்றார் முஸம்மில்

(UTV|COLOMBO) – முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் வடமேல் மாகாணத்தின் 12 ஆவது ஆளுநராக இன்று(02) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த நிகழ்வில் மதகுருமார்களுடன் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெரேரா, ராஜாங்க அமைச்சர் தயாசிறி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபபக்ஷ உட்பட்டோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පතිවරයෙක්ට වසර 04ක සිර දඬුවම්

Editor O

“Passport shortage to be ended within 2-months” – Emigration and Immigration Controller General

Mohamed Dilsad

ஜனவரி 7ம் திகதி வரையில் விசேட தொடருந்து

Mohamed Dilsad

Leave a Comment