Trending News

தங்க வேட்டையை ஆரம்பித்தது இலங்கை

(UTVNEWS | COLOMBO) – தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தனது முதல் தங்கப்பதக்கத்தை டைகொண்டோ போட்டியில் வென்றெடுத்தது.

நேற்று ஆரம்பமான 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலில் நடைப்பெற்ற டைக்கோண்டோ ஆண்கள் பிரிவு ஆட்டத்திலே இலங்கைக்கான முதல் தங்கத்தை வென்று கொடுத்திருக்கிறார் ரனுக பிரபாத்.

அதேவேளை கராட்டிப் போட்டியில் காட்டா பிரிவில் செளந்தரராசா பாலுராச் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தோடு பெண்கள் பிரிவில் ஹேசானி இதே பிரிவில் வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 07 விக்கெட்களால் வெற்றி

Mohamed Dilsad

ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

Mohamed Dilsad

Rohingya crisis: The Gambia accuses Myanmar of genocide at top UN court

Mohamed Dilsad

Leave a Comment