Trending News

பேராசிரியர் வின்னி விதாரன காலமானார்

(UTV|COLOMBO) – சிங்கள இலக்கியவாதியும் ஆங்கிலத்தில் புலமைபெற்ற அறிஞருமான பேராசிரியர் வின்னி விதாரன உயிரிழந்துள்ளார்.

91 வயதான அவர் ருஹனு பல்கலைக்கழக்த்தின் பேராசிரியர் ஆவார்.

வரலாறு.புவியியல்.மானுடவியல்இதொல்லியல் உட்ப்பட பல துறைகளில் தேர்ச்சி பெற்ற இவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தாய்லாந்து குகை – 12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் பாதுகாப்பாக மீட்பு

Mohamed Dilsad

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் 10 மனுக்கள்

Mohamed Dilsad

NPP National Environment Policy to be unveiled today

Mohamed Dilsad

Leave a Comment