Trending News

பதாதைகள் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை

(UTV|COLOMBO) – மேல் மாகாணத்தில் ஆங்காங்கே போடப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரெட்டிகள் முதலானவற்றை அகற்றுமாறு ஆளுநர் டொக்டர் சீதா அரம்பேபொல மாகாணத்தில் உள்ள நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

நகரத்தை எழிலுடனும் தூய்மையுடனும் முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்காங்கே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் முதலானவற்றை அகற்றும் நடவடிக்கை பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

விரதம் அனுஷ்ட்டிப்பதன் ஊடாக கிடைக்கும் முக்கிய நன்மைகள் தொடர்பில் ஆய்வில் தகவல்

Mohamed Dilsad

Pakistan National Defence University delegation calls on Commander of the Navy

Mohamed Dilsad

பாதீடு ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

Mohamed Dilsad

Leave a Comment