Trending News

அல்பேனியா நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – அல்பேனியாவில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 600 பேர் காயமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் இன்றைய தினத்தை துக்கதினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

மீட்புப் பணிகளுக்காக இத்தாலி, கிறீஸ் மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளிலிருந்து மீட்புக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

Muttiah Muralitharan set to become 1st Sri Lankan to be inducted in ICC Hall of Fame

Mohamed Dilsad

Two Sri Lankan projects to receive over USD 2.4 million from UN Peace-building Fund

Mohamed Dilsad

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி எண்ணெய்?

Mohamed Dilsad

Leave a Comment