Trending News

ஐம்பதாயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்

(UTV|COLOMBO) – கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் இந்த வருடத்தில் மட்டும் பாகிஸ்தானில் 49 ஆயிரத்து 587 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகப்படியான டெங்கு காய்ச்சல் பரவலை பாகிஸ்தான் தற்போது எதிர் கொண்டுள்ளது.

டெங்குவை கட்டுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

රජයෙන් ඉවත්වූ මන්ත්‍රීවරු 16 දෙනා ශ්‍රි ලංකා රාමඤ මහා නිකායේ මහා නායක ස්වාමීන් වහන්සේ බැහැ දකී

Mohamed Dilsad

Taapsee wants to learn pole dancing from Jacqueline – [IMAGES]

Mohamed Dilsad

Gazette on Ministerial portfolios issued [COMPLETE LIST]

Mohamed Dilsad

Leave a Comment