Trending News

அமைச்சர் ஹர்ஷவின் செயலாளர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக துண்டுபிரசுரங்களை பகிர்ந்தமை தொடர்பில் நேற்று(10) கைது செய்யப்பட்ட அமைச்சர் ஹர்ஷ த சில்வாவின் செயலாளர் உட்பட இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நவம்பர் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

மாந்தை மேற்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்…

Mohamed Dilsad

Japanese business delegation expresses concern over Sri Lanka’s sudden changes to tax policy

Mohamed Dilsad

කප්රුක සමාගම 2024ට සාපේක්ෂව 94%ක මෙහෙයුම් කාර්යසාධන වර්ධනයක් වාර්තා කරයි

Editor O

Leave a Comment